Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை. அமைச்சர் அறிமுகம்

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (23:22 IST)
இந்தியாவில் உள்ள தபால் ஊழியர்கள் காக்கி சீருடையையே இதுவரை அணிந்து வந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சீருடையும் அதே காக்கி நிறத்தில் இருந்தாலும் இது கதர் துணியால் தயார் செய்யப்பட்டது என்றும், இதனால் கோடிக்கணக்கான கதர் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி கதராடை உடலுக்கும் நல்லது என்றும் கூறப்படுகிறது

இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய சீருடையை மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரூ48 கோடி செலவில் 90,000 தபால் ஊழியர்களுக்கு இந்த சீருடை தயார் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் இந்த சீருடையின் டிசைனை வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments