Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்செயலாக தன்னை சுட்டு கொண்ட காவல்துறை அதிகாரி

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (15:48 IST)
கேரளாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்செயலாக கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டதில் மரணமடைந்தார்.


 

 
கேரளாவில் ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரி சாபு மேத்யூ என்பவர், திருபணித்துறை பகுதியில் உள்ள ஏ.ஆர் கேம்பில் துணை தளபதியாக இருந்துள்ளார்.
 
இன்று அதிகாலை 2 மணி அளவில் காவல்துறை வாகனத்தில் ஓட்டுனர் மற்றும்  மற்றொரு காவல்துறை அதிகாரியுடன் இருந்தபொழுது தற்செயலாக கைத்துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டு கொண்டதில் உயிரிழந்தார். 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments