Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ் கைது

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (17:09 IST)
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் சாலையோர பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


 

 
ஜம்மு மற்றும் காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பிச்சைக்காரரிடம் இருந்து காவலர் ஒருவர் பணம் பறித்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு காவலர் அவரை கைது செய்தார்.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அந்த காவலர் முன்பு வேலைப்பார்த்த கிஷ்த்வார் பகுதியில் மட்டும் 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments