Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ் கைது

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (17:09 IST)
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் சாலையோர பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


 

 
ஜம்மு மற்றும் காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பிச்சைக்காரரிடம் இருந்து காவலர் ஒருவர் பணம் பறித்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு காவலர் அவரை கைது செய்தார்.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அந்த காவலர் முன்பு வேலைப்பார்த்த கிஷ்த்வார் பகுதியில் மட்டும் 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments