Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போலீசார்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போலீசார்

Webdunia
திங்கள், 30 மே 2016 (08:46 IST)
ஜூன் 4 ம் தேதி அன்று போலீஸ் ஏட்டுக்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.
 

 
கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டுகள் தங்களுக்கு பல்வேறு குறைகள் துறைரீதியாக உள்ளது. அதை பல முறை தங்களது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்க்கப்படவில்லை என்றும், எனவே, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜூன் 4 ஆம் தேதி அன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
  
ஆனால், அன்றைய தினம் ஏட்டுகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஏட்டுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கர்நாடகா அரசுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா சுதந்திரம் அடைந்து முதன் முறையாக போலீசாரே  போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments