Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் அடித்து சென்றவரை பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ் – வீடியோ

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (13:27 IST)
உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்டவரை நீருக்குள் பாய்ந்து சென்று போலீஸ் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹரியானாவை சேர்ந்த விஷால் என்பவர் புனித ஸ்தலமான ஹரித்வார்க்கு பயணம் சென்றிருக்கிறார். அங்கே கங்கை நதியில் நீராடியபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரை காப்பாற்ற ஆற்றினுள் பாய்ந்தார் போலீஸ் ஒருவர். அடித்து செல்லும் நீரில் வேகமாக நீந்தி சென்று அவரை மீட்டு கரை சேர்ந்தார் அந்த துணிச்சல் மிக்க காவலர்.

கரையில் நின்றிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காவலரின் வீரமிக்க செயலை பாராட்டி பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் விஜய்யால் நிச்சயம் தாக்கம் இருக்கும்: அண்ணாமலை கருத்தால் பரபரப்பு..!

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் மாநில அளவில் பதவி.. பாஜகவிலும் வாரிசு அரசியலா?

லாட்டரி விற்பனைக்கு போலீசாரே உடந்தையாக இருந்த கொடுமை: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

பரந்தூர் விமான நிலையம் அருகே 2 சிட்கோ தொழிற்பேட்டைகள்: 600 ஏக்கரில் அமைக்க திட்டம்..!

எனது மனதின் குரலாக பேசியுள்ளார்.. செங்கோட்டையன் பேட்டி குறித்து ஓபிஎஸ் கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments