Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுக்காததால் கூலித் தொழிலாளிகள் அடித்துக் கொலை : போலீசார் வெறிச்செயல்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (15:53 IST)
தாங்கள் கேட்ட லஞ்ச பணத்தை தர மறுத்த 2 கூலித் தொழிலாளிகளை, போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலமான மணிப்பூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சம்பவத்தன்று மணிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 கூலித் தொழிலாளிகளிடம் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
 
ஆனால், அவர்கள் அந்த பணத்தை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காவலர்கள் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.  இதில் இரண்டு பேர் அங்கேயே இறந்துவிட்டனர்.
 
இந்த விவகாரம் வெளியே தெரிய வரவும்,பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்த பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments