Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (18:58 IST)
காவிரி பிரச்சனையில் நடந்த கலவரத்தில் 3 பேருக்கு தூப்பாக்கி சூடு. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.


 

 
கர்நாடகா மாநிலம் கலவரத்தில் ஒரு சிலர், பாதுகாப்பு நின்ற காவல்துறையினரின் வாகனத்துக்கு தீவைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
 
இதில் 3 பேர் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு நபரும் உயிரிழந்தார். இதுவரை கலவரத்தில் மொத்தம் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments