Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (19:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின்போது சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். 
 
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த அரசாங்கம் விவசாயிகளுடன் போரில் ஈடுப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments