Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (19:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின்போது சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். 
 
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த அரசாங்கம் விவசாயிகளுடன் போரில் ஈடுப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments