Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (03:13 IST)
தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், சாத்நகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியருப்பதாக  தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.


 


இதை அடுத்து, அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில், அங்கு பதுங்கியிருந்தது நக்சலைட்டாக இருந்து ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.  அவன் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் இவன் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்தான். எனவே, போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். ஆனால் திடீரென அந்த கும்பல் போலீசாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தி நயீம் மற்றும் அவனது கூட்டாளியை கொன்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments