Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறைக்கு காரணம் போலீஸ்தான்! – உச்சநீதிமன்றம் காட்டம்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (12:47 IST)
டெல்லியில் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு போலீஸின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடைபெற்ற கலவரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போலீஸாரின் மெத்தன போக்கால்தான் இந்த கலவரம் வெடித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். சிஏஏ ஆதரவு பேரணி மற்றும் எதிர்ப்பு பேரணி இரண்டும் அருகருகே நடத்த அனுமதித்தது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டீர்கள் என மத்திய அரசிடமும் கேள்வியெழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments