Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:44 IST)
டெல்லியில், 30 வயதுடைய சஞ்சய் பிரசாத் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், நேற்று மாலை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
குர்கான் மாவட்டத்தில் உள்ள படேல் சவுக் நிலையத்தின் பிளாட்ஃபாரம் எண் 2ல் போலீஸ் கான்ஸ்டபிளான சஞ்சய் பிரசாத், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் பிரசாத், தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அறிவிப்புக்கு பின் உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments