Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்கும் எலிகள்: பீகார் போலீஸார் குற்றச்சாட்டு!!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (13:03 IST)
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


 
 
சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுக்கள் தயாரிக்கப்பட்டும், சாராயங்கள் மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இதனை கண்டறிந்து பறிமுதல் செய்யும் காவல்துறையினர் காவல்நிலைய கிடங்கில் வைத்துவிடுவது வழக்கம்.
 
பறிமுதல் செய்யப்படும் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் காவல்துறையினர் தங்கள் உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments