Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்கும் எலிகள்: பீகார் போலீஸார் குற்றச்சாட்டு!!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (13:03 IST)
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


 
 
சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுக்கள் தயாரிக்கப்பட்டும், சாராயங்கள் மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இதனை கண்டறிந்து பறிமுதல் செய்யும் காவல்துறையினர் காவல்நிலைய கிடங்கில் வைத்துவிடுவது வழக்கம்.
 
பறிமுதல் செய்யப்படும் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் காவல்துறையினர் தங்கள் உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments