Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்கும் எலிகள்: பீகார் போலீஸார் குற்றச்சாட்டு!!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (13:03 IST)
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


 
 
சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுக்கள் தயாரிக்கப்பட்டும், சாராயங்கள் மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இதனை கண்டறிந்து பறிமுதல் செய்யும் காவல்துறையினர் காவல்நிலைய கிடங்கில் வைத்துவிடுவது வழக்கம்.
 
பறிமுதல் செய்யப்படும் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் காவல்துறையினர் தங்கள் உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

போர் பதற்றத்தால் பங்குச்சந்தை சரியுமா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments