Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் மீது கல்வீசிய நபரை கட்டி வைத்து உதைத்த போலீஸார்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:23 IST)
பொதுமக்கள் மீது கல்வீசிய நபரை கட்டி வைத்து உதைத்த போலீஸார்!
மத நிகழ்ச்சியின்போது கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசார் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பொதுமக்கள் மத்தியில் கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் மோதலுக்கு காரணமானவர்களி கண்டுபிடித்த போலீசார் அவர்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினார். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசார் தாக்கிய சம்பவத்தில் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இந்த சம்பவத்திற்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments