Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துர்கா தேவியின் ஆசிர்வாதம் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்! – பிரதமரின் ஆயுதபூஜை வாழ்த்து!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (09:49 IST)
இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் ஆயுத பூஜை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ” ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments