நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்: பிரதமர் வாழ்த்து

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (07:47 IST)
இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
நாடு முழு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் தீபாவளியை பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில், பொதுமக்கள் இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்நிலையில் பிரதமர் மோடி சற்று முன் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் இந்த தீபாவளித் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட எனது நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments