Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது முறையும் மோடி தான் பிரதமர் ஆவார்.. முதல்வர் நம்பிக்கை

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (18:49 IST)
பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில் மூன்றாவது முறையும் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்துள்ளார். 
 
பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் அதில் எந்த தவறும் கிடையாது என்றும் ஆனால் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை போகிறவர்களை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
 
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments