3வது முறையும் மோடி தான் பிரதமர் ஆவார்.. முதல்வர் நம்பிக்கை

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (18:49 IST)
பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில் மூன்றாவது முறையும் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்துள்ளார். 
 
பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் அதில் எந்த தவறும் கிடையாது என்றும் ஆனால் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை போகிறவர்களை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
 
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments