Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (06:34 IST)
அமெரிக்காவிடம் இருந்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா இந்தியாவுக்கு 22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிக எடைகளை சுமந்து செல்லும் 15 சினாக் ரக ஹெலிகாப்டர்களை வழங்கவுள்ளது.



இந்த ஹெலிகாப்டர்களின் வரவால் இந்திய ராணுவத்தில் உள்ள சோவியத் ஹெலிகாப்டர்கள் படிப்படியாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு அமெரிக்காவுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவுள்ளது.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

Show comments