Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை திருப்பதி வருகிறார் பிரதமர் மோடி: 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (09:54 IST)
பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பதி வருவதை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 
 
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக காலை 9.25 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் மோடி, பகல் 11.55 மணிக்கு திருப்பதி சென்றடைய உள்ளார்.
 
அமராவதிக்கு அடிக்கல் நாட்டிய  பிறகு அங்கிருந்து அவர் நேராக திருப்பதி ஏழு மலையான் கோயிலுக்கு செல்ல உள்ளார். பின்னர் 4.20 மணிக்கு திருப்பதி செல்லும் அவர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
 
மோடியின் திருப்பதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments