Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கான்பூரில் மெட்ரோ ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:23 IST)
கான்பூரில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அவ்வப்போது உத்தர பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என்பது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கான்பூரில் இன்று மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பதும் அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கான்பூரில் உள்ள ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments