Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - பாபா ராம்தேவ்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:18 IST)
உத்தரப்பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டது போல நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் அமல்படுத்தவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
 

 
இதுகுறித்து அவர் கூறுகையில், “பசுவதை தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியுமெனில், தேசம் முழுவதிலும் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும்.
 
அப்போதுதான் மாட்டிறைச்சி உண்பது குறித்து நடத்தப்படும் அனைத்து அழுக்கு அரசியல் விளையாட்டையும் நிறுத்த முடியும்” என்றார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 50 வயது முதியவரான மொஹமது அக்லாக் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் ஒன்றை ஒன்றை குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments