Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி, 27,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி உலக சாதனை !

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (16:28 IST)
உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யாராஜில் மூத்த குடிமக்கள் மாற்றுத் திறனாளிகள் என 27ஆயிரம் பேருக்கு 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கி பிரதமர் மோடி நிகழ்வு உலக சாதனையாகப் பாராட்டப்படுகிறது.
 
மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய கருவிகள் சக்கர நாற்காலிகள் என 56 ஆயிரம் உதவிப் பொருட்கள் மூத்த குடிமக்களுக்கான முகாமில் வழங்கப்பட்டன.
 
நலத்திட்ட உதவிகளை பெற்றவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 
மேலும், ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், அதிக எண்ணிக்கையிலான சக்கரநாற்காலிகள் ஒரே இடத்தில் வைத்து விநியோகம் செய்வது, ஆகிய சாதனைகளை இந்த முகாம்  சாதனைப் படைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments