Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்: பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:34 IST)
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். 
 
ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொள்ள பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்துள்ளனர் என போபாலில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 
 
மேலும் திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மட்டுமே பயனடைவர் என்றும் தமிழ்நாட்டில் திமுக சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிகழ்கிறது என்றும் உங்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments