Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான எதிர்க்கட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன்: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (13:59 IST)
இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியபோது இந்தியாவில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது எனக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 
 
குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன என்றும் எனக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும் ஆனால் ஒரு வலுவான எதிர்க்கட்சி  இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதிலிருந்து தற்போது வலுவான எதிர்க்கட்சி இந்தியாவில் இல்லை என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments