Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் கனவுகள் நிறைவேறுவதைக் கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (12:31 IST)
மக்களின் கனவு நிறைவேறுவதை கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது என எதிர்கட்சி கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசிய போது முந்தைய ஆட்சியாளர்கள் இப்போது ஆட்சி செய்திருந்தால் பால் லிட்டருக்கு 300 ரூபாய் தானியங்கள் கிலோ 500 ரூபாய் விற்று இருக்கும் 
 
ஒரு ஜிபி இணைய டேட்டாவுக்கு ரூபாய் 300 செலவழித்தவர்கள் இப்போது அதே விலையில் 20 ஜிபி டேட்டா வரை பெற்று வருகின்றனர். நாடு முன்னேற்ற பாதையில் செல்வது சிலருக்கு பிடிக்கவில்லை. ’
 
மக்களின் கனவுகள் நிறைவேறுவதை கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments