Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (10:23 IST)
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம் என்றும் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக நேற்று டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி  நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வந்து வந்ததை நமக்கான வாய்ப்பாக கருத வேண்டும். நாம் கடைசி நேரத்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்போம். 
 
ஊழல் இல்லாத இந்தியா, வாரிசு இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது லட்சியம். இதற்கு நேர் மாறாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆணவப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்கு அரசியல்ம் ஊழல் அரசியல்ம் வாரிசு அரசியலில் ஈடுபடும் அவர்களால் சமூக நீதிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments