Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24 வது நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

Webdunia
வியாழன், 21 மே 2015 (15:30 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபடுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி  அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
 

 
 இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது:- “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்தியாவின் ஆறாவது பிரதமரும் மிக இளம் வயதில் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தமான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்க்கு வந்தபோது தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் மே 21,1991 அன்று படுகொலை செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments