Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் புறப்படும் இந்திய ஒலிம்பிக் வீரர்கள்! – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (11:04 IST)
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர். அதற்கு முன்பாக ஜூலை 13ம் தேதி ஒலிம்பிக் செல்லும் வீரர்களை காணொலி மூலமாக சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி. ஒலிம்பிக் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், கொரோனா காலத்தில் பாதுகாப்பாக சென்று வரவும் வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments