Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (11:11 IST)
அயர்லாந்து, அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர்  நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்


 
 
அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளில் 7 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார்.
 
அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்த நரேந்திர மோடி, அதிபர் ஒபாமாவிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
இந்த பயணத்தின்போது, தீவிரவாதப் பிரச்சனை, ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
 
இந்நிலையில்  அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments