Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (09:35 IST)
இன்று நேதாஜியின் பிறந்தநாள் பாராக்கிரம தினமாக (Parakram Diwas) கொண்டாடப்படும் நிலையில் அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர் சூட்டப்பட உள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23) பாராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று பராக்கிரம தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்திய நாட்டிற்காக போராடி இன்னுயிர் ஈந்த பரம்வீர் சக்ரா விருதை பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை அந்தமானை சுற்றியுள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு சூட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, கேப்டன் விக்ரம் பத்ரா, மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு இன்று பிரதமர் மோடியால் சூட்டப்படுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments