Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பதுதான் எதிர்கட்சியா? – பிரதமர் மோடி கண்டனம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:45 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி எதிர்கட்சிகளை காரசாரமாக விமர்சித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திற்கான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் ”விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை தாங்களே திறந்தவெளி சந்தையில் விற்கலாம் என்ற சுதந்திரத்தை தடுக்க விரும்புகிறவர்கள்தான் விவசாய மசோதாவுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் எதிர்கட்சி என்ற பெயர் இருப்பதனால் மட்டுமே எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், இடைத்தரகர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments