Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (06:30 IST)
பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான செயலாளர்களில் ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பிகே சின்ஹா என்பவர் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது 
 
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வந்த அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சகங்களில் ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார் 
 
இந்த நிலையில் திடீரென அவர் இன்று ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான பிகே சின்ஹா திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments