Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 தடவை பாம்புகளிடம் கடிபட்ட வீரர்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (00:08 IST)
300 முறைக்கு மேல் பாம்பு கடித்துள்ள பாம்பு பிடி வீரர் தற்போது உடல்தேறி வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்.  இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில்செய்து வருகிறார். தனது 32 வருட பாம்பு பிடி வாழ்க்கையில் 50ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்துள்ள அவர் 300 முறை பாம்புகளால் கடிபட்டுள்ளார்.

சமீபத்தில் கோட்டயத்திலுள்ள ஒரு வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பை பிடிக்கச் சென்ற  சுரேஷை பாம்பு கடித்தது.  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments