Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 தடவை பாம்புகளிடம் கடிபட்ட வீரர்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (00:08 IST)
300 முறைக்கு மேல் பாம்பு கடித்துள்ள பாம்பு பிடி வீரர் தற்போது உடல்தேறி வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்.  இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில்செய்து வருகிறார். தனது 32 வருட பாம்பு பிடி வாழ்க்கையில் 50ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்துள்ள அவர் 300 முறை பாம்புகளால் கடிபட்டுள்ளார்.

சமீபத்தில் கோட்டயத்திலுள்ள ஒரு வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பை பிடிக்கச் சென்ற  சுரேஷை பாம்பு கடித்தது.  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments