Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து ஹங்கேரி, அதன்பின் இந்தியா: மத்திய அரசு திட்டம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:44 IST)
உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியா அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
குறிப்பாக உக்ரைன் எல்லையில் உள்ள ஜொகனி என்ற பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது
 
இதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஜொகனி விரைந்து உள்ளதாகவும் விரைவில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments