Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து ஹங்கேரி, அதன்பின் இந்தியா: மத்திய அரசு திட்டம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:44 IST)
உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியா அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
குறிப்பாக உக்ரைன் எல்லையில் உள்ள ஜொகனி என்ற பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது
 
இதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஜொகனி விரைந்து உள்ளதாகவும் விரைவில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments