Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சம் தொட்ட ஆபரண தங்கத்தின் விலை …

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (18:36 IST)
கொரோனா  பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அம்லபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகின் வல்லரசு நாடுகளே பெரும் பாதிப்பையும் வரலாறு காணாத பங்குச் சந்தை சரிவையும் கண்டுவருகின்றன.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் டாலர் மற்றும் அரசு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயம் அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்  தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments