Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோலியத்துறை அமைச்சர் விருப்பம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:21 IST)
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என விரும்புவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 
பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரூ.100-ஐ தொடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பாத இல்லை.
 
ராஜாஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
 
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர என்று நான் விரும்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்தான் இதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு தான் வலிமை அதிகம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments