Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ரூ.25 குறைப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (17:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக குறையாமல் இருக்கும் நிலையில் திடீரென ஜார்கண்ட் மாநில முதல்வர் ரூபாய் 25 பெட்ரோல் விலையை குறைத்து உள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு பொருந்தும் என்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்
 
பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்குரிய பணத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் அவர்களுக்குரிய 25 ரூபாய் விலை குறைப்பு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்
 
ஜார்கண்ட் முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் இதே வழியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments