Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல் : வருகிறது புதிய சட்டம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (21:56 IST)
ஹெல்மெட் அணிந்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் இம்மாத இறுதியில் அமுலுக்கு வருகிறது.


 

 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிச்சயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், அதை யாரும் சரியாக பின்பற்றவில்லை. இது சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் அங்கு தினமும் பதிவு செய்யப்படுகின்றன.
 
இதனால், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 
 
ஹைதராபாத்தில் இம்மாத இறுதியில், இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது. இதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments