பெட்ரோல், டீசல் மீதும் ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு கோரிக்கை!!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (16:15 IST)
பெட்ரோலிய பொருட்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


 
 
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதிலும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கிறது. எனவே பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
 
பெட்ரோலிய பொருட்கள் மீது இரண்டு வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனை குறைக்கவே ஒரு விதிப்பு முறி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments