Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை ரூ.10 குறையவுள்ளதாக தகவல்.. தேர்தல் தான் காரணமா?

Siva
வியாழன், 18 ஜனவரி 2024 (11:01 IST)
கிட்டத்தட்ட 500 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை 10 ரூபாய் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை மக்களுக்கு பயன்பாடும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில்  நாடாளுமன்ற தேர்தல் வரயிறுப்பதால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு ஒரு நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments