ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியன் சாமி மனு தாக்கல்

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (11:55 IST)
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று புராணம் கூறுகிறது 
 
இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது
 
சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு ஜூலை 26ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ள நிலையில் ராமர் பாலம் தேசிய சின்னமாக மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments