Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (16:18 IST)

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவஹ்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க மக்களுக்கு நீதிமன்றம் அறிவுத்தியது.

இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார்  வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று நாட்டில் பரவிவரும் சூழலில் பட்டாசு வெடிப்பது குறித்து மக்களுக்கு பெரும் கேள்விகள் இருந்தது.

இந்நிலையில்,  வரும் கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு அண்று இரவு 11:55 மணி முதல் நள்ளிரவு 12:30 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments