Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித முகத்துடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (14:12 IST)
மனிதர்களை போல முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டியை  உத்தரபிரதேசத்தில் உள்ள மக்கள் தெய்வமாய் வணங்க துவங்கினர்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டி மனித முகதுடன் பிறந்துள்ளது. 
 
மனிதர்களை போல கண், மூக்கு, காது அமைப்புடன் கன்றுக்குட்டியின் தோற்றம் இருந்தது. 
இதனால் பொதுமக்கள் அந்த கன்ருக்குட்டியை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கருதி கோயிலில் வைத்து வளர்க்க விரும்பினார்கள். 
 
ஆனால், அந்த கன்றுக்குட்டி ஒரு சில மணி நேரங்களிலேயே  உயிரிழந்தது. இருப்பினும் கடவுள் நம்பிக்கை மாறாத மக்கள் கன்றுகுட்டிக்கு அங்கேயே கோவில் கட்டப்படும் என்றும் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments