Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகளை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்…

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (21:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆலாதுர்காம் காவல் நிலையத்துக்கு  உட்பட்ட கிராமத்தில் மின்கட்டணம் வசூலிக்கச் சென்ற  மின்சாரவாரியத்துறை அதிகாரிகளை அங்குள்ள மக்கள் கரெண்ட் கம்பத்தில் கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீஸார் உடனடியாக அந்த கிராமத்திற்குச் சென்று கரெண்ட் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளை மீட்டனர்.

கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் இருந்த நிலையில் அதிகாரிகள் மின்நுகர்வுக் கட்டணம் வசூலிக்கச் சென்றதால் மக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளைக் கட்டி வைத்திருக்கலாம் எனத் தகவல்கள் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்த சம்பத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments