Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை சாலையில் மீன் பிடிக்க துவங்கிய மக்கள்: மழையின் எதிரொலி!!

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (11:45 IST)
மும்பையில் மழையின் காரணமாக வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மக்கள் மீன் பிடித்தது தற்போது வைரலாகி வருகிறது. 


 
 
மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்த வெயில் தற்போது தனது தாக்கத்தை குறைத்துக்கொண்டு திடீர் திடிரென மழை பெய்து வருகிறது. 
 
அதிலும் குறிப்பாக மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
 
அந்த நீரில் மீன்களும் காணப்பட்டன. மக்கள் சாலையில் மீன் பிடித்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments