Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலைப் புறக்கணித்த 5 கிராம மக்கள்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:30 IST)
உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் தொகுதியில் இன்று பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 
தேர்தலை 5 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தங்களது பகுதியில் எந்த  ஒரு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறி அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 
 
தொகுதியின் பைஜுல்லாகாஞ், பாத்ரா, கேசாவ்பூர், பவுதா காஸ் மற்றும் காஸ் சராய் ஆகிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வருண்காந்தி எம்.பி.யாக இருந்தார். இப்போது அவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

Show comments