Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலைப் புறக்கணித்த 5 கிராம மக்கள்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:30 IST)
உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் தொகுதியில் இன்று பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 
தேர்தலை 5 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தங்களது பகுதியில் எந்த  ஒரு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறி அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 
 
தொகுதியின் பைஜுல்லாகாஞ், பாத்ரா, கேசாவ்பூர், பவுதா காஸ் மற்றும் காஸ் சராய் ஆகிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வருண்காந்தி எம்.பி.யாக இருந்தார். இப்போது அவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments