Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் பேய்களின் கூடாரமாக மாறிய கிராமம்: தெறித்து ஒடும் ஆண்கள்!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (19:21 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஓர் கிராமத்தில் பெண் பேய்களின் பயத்தால் மக்கள் அந்த கிராமத்தையே காலி செய்து சென்றுள்ளனர்.  


 
 
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன.
 
இக்கிராமத்து மக்கள் பெரும்பாலும் கல் உடைப்பதையே தொழிலாக வைத்திருந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இரவு நேரங்களில் பெண் பேய்கள் உலாவருவதாக நம்பப்பட்டுள்ளது. 
 
இரவு நேரங்களில் உலாவரும் பெண் பேய்கள் அங்குள்ள ஆண்களை குறிவைத்து தாக்குவதாக ஊர்க்கார்ர்கள் நம்பி வந்தனர். மேலும், பெண் பேய்கள் குறித்து தினம் ஒரு கதை கிளம்பியது.
 
இதனால் மொத்த கிராமமும் ஊரை காலி செய்துவிட்டு, அருகிலுள்ள  இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. தற்போது அந்த கிராமம் பெண் பேய்களின் கூடாரமாக மாறிவிட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments