Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளிடம் மிதி வாங்க போட்டிப்போட்ட மக்கள்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (17:14 IST)
குஜராத் மாநிலத்தில் பசுக்கள் மற்றும் காளைகளிடம் மிதிப்பட்டு ஆசிர்வாதம் பெறும் நுதன வழிபாடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.


 

 
குஜராத மாநிலம் தகோத்தில் நடைப்பெற்ற காய் கோஹ்ரி திருவிழாவில் நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் காளைகள் மற்றும் பசுக்கள் வண்ணப்பொடிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.
 
அப்போது மக்கள் அவற்றின் காலடியில் விழுந்து, மதிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏராளமானோர் ஆசிர்வாதம் பெற்றனர். இத்தகைய நுதன முறை வழிபாடு இந்த திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments