Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளிடம் மிதி வாங்க போட்டிப்போட்ட மக்கள்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (17:14 IST)
குஜராத் மாநிலத்தில் பசுக்கள் மற்றும் காளைகளிடம் மிதிப்பட்டு ஆசிர்வாதம் பெறும் நுதன வழிபாடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.


 

 
குஜராத மாநிலம் தகோத்தில் நடைப்பெற்ற காய் கோஹ்ரி திருவிழாவில் நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் காளைகள் மற்றும் பசுக்கள் வண்ணப்பொடிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.
 
அப்போது மக்கள் அவற்றின் காலடியில் விழுந்து, மதிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏராளமானோர் ஆசிர்வாதம் பெற்றனர். இத்தகைய நுதன முறை வழிபாடு இந்த திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments