Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சேமிப்புக் கணக்கில் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்...

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (18:21 IST)
சேமிப்பு கணக்குகளில் பணம் எடுக்கும் கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி சற்று தளர்த்தியுள்ளது.


 

 
சேமிப்புக் கணக்கு பொறுத்தவரை ஏ.டி.எம்-ல் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 500 மட்டுமே எடுக்க முடியும். அதேபோல், வங்கிக் கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின் ஏ.டி.எம்-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் அதே பழைய கட்டுப்பாடு தொடர்ந்தது. 
 
தற்போது அந்த கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. சேமிப்புக் கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் எடுக்க முடியும் என்பதை அதிகரித்து ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், மார்ச் 13ம் தேதிக்கு பின் சேமிப்புக் கணக்கின் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments