Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:37 IST)
ஹரியானா மாநிலத்தில்  ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு ஆம்புலன்ஸுக்கு கட்டாயம் வழிவிட வேண்டும் எனவும், அப்படி வழிவிடாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹரியானா மாநிலம் குருகிராமில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
 
போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டு, கேமராக்களின் வாயிலாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விதியை  மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments