Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:53 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் யுபிஐ செயலி மூலமே கட்டணம் செலுத்தலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இதுவரை பணம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வந்த நிலையில் இனி பக்தர்கள் கியூஆர் கோடு மூலம் யூபிஐ செயலி மூலம் பணம் செலுத்தலாம் என்றும் இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments