Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:53 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் யுபிஐ செயலி மூலமே கட்டணம் செலுத்தலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இதுவரை பணம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வந்த நிலையில் இனி பக்தர்கள் கியூஆர் கோடு மூலம் யூபிஐ செயலி மூலம் பணம் செலுத்தலாம் என்றும் இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments