Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:53 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் யுபிஐ செயலி மூலமே கட்டணம் செலுத்தலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இதுவரை பணம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வந்த நிலையில் இனி பக்தர்கள் கியூஆர் கோடு மூலம் யூபிஐ செயலி மூலம் பணம் செலுத்தலாம் என்றும் இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments